பணவீக்கம் உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு எட்டு விழுக்காடு ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி ஜெர்மனியின் தொழிலாளி வர்க்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
பணவீக்கம் உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு எட்டு விழுக்காடு ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி ஜெர்மனியின் தொழிலாளி வர்க்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.